Tuesday 8 September 2015

"ஒழுக்கம் பேணுவோம்"பயான் ஒலிபரப்பு -R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  ,R.P நகர் கிளை சார்பாக 04-09-2015 அன்று  R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அல்தாபி உரையாற்றிய "ஒழுக்கம் பேணுவோம்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.,அல்ஹம்துலில்லாஹ்...