Tuesday 8 September 2015

"பின்பற்றியோர்,பின்பற்றப்பட்டோரை விலகி விடும் மறுமை நாள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 04-09-2015 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "பின்பற்றியோர்,பின்பற்றப்பட்டோரை விலகி விடும்  மறுமை நாள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்..