Tuesday 8 September 2015

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02-09-15 அன்று தெருமுனை பிரச்சாரம் கோம்பைத்தோட்டம் பகுதியில், சகோ:அப்துல் வஹாப்  அவர்கள் "இணைவைத்தல் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....