Tuesday 8 September 2015

””இணைவைத்தல்”’தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 02-09-15அன்று தெருமுனைப்பிரச்சாரம் குன்னங்கல்காடு பகுதியில் நடைபெற்றது,சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ””இணைவைத்தல்”’என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..