Tuesday 8 September 2015

" நற்செய்தி'' குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 02-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் " நற்செய்தி''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்