Tuesday 8 September 2015

”’மலக்குமார்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்”” பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ”’மலக்குமார்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவார்கள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...