Tuesday 8 September 2015

"நபிகள் நாயகம் மீது ஸலாவத் சொல்வது" குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,03-09-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"நபிகள் நாயகம் மீது ஸலாவத் சொல்வது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....