Tuesday 8 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 02-09-15 புதன் கிழமை  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  "மறுமை நாளில் தனித்தனியாய் வரும் மனிதன்" எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்....