Tuesday 8 September 2015

”"ஒருவருக்கொருவர் உதவ முடியாத மறுமை நாள்"”குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-09-2015 வியாழக்கிழமை  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் ”"ஒருவருக்கொருவர் உதவ முடியாத மறுமை நாள்"” என்ற  தலைப்பில் ,சகோ ,முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்..