Tuesday 8 September 2015

"இறைவன் கூறும் நற்செய்தி'' குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 03-09-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்"இறைவன் கூறும்  நற்செய்தி''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் ...