Tuesday, 14 January 2014
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை
.jpg)
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
"இஸ்லாமும் சமுதாயப்பணியும்" _மங்கலம் கிளை பொதுக்கூட்டம்

இதில் சகோ. பிலால் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும்,

சகோ. ஆஜம் M.I.Sc., அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பெருவாரியான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
"ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245 _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.01.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத் அவர்கள் "ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
" ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" _வடுகன்காளிபாளையம் கிளை போஸ்டர்தாவா

...அல்ஹம்துலில்லாஹ்
Monday, 13 January 2014
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 13.01.2014 அன்று சகோ.சேக்பரீத் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" - வடுகன் காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை யின் சார்பாக 12-01-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியகடைவீதி கிளை தொடர் வாகன பிரச்சாரம்



மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.யாசர் அவர்கள் " மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12-01-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
"இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது 272" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விசயங்களை அணுகுவோம் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்

அணுகுவோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _S.V.காலனி கிளை மூன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பசீர் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Sunday, 12 January 2014
756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா _மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளைகளின் யின் சார்பாக 08-01-2014 அன்று மங்கலத்தில் பெண்கள் குழுவாக சென்று 252 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது நோட்டீஸ் மற்றும் திருகுர்ஆன் வசனம்+ ஜனவரி 28 போராட்ட வாசகம் உள்ள 756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்யப்பட்டது..
ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.முஹம்மதுசித்திக் அவர்கள் "ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?_14" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)