Sunday, 17 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் சார்பாக எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த  15-08-14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், வேதங்களை நம்புதல் எனும் தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு பத்திரிக்கை விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 15.08.14 அன்று மொத்தம் 140 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபுநகர் நகர் கிளை சார்பாக கடந்த 14.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்லப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்......

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 11.08.14 அன்று இரவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.ஜஃபருல்லாஹ்  அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 14 August 2014

பெண்கள் குழு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 14.08.14  அன்று ஜூம்ஆ வின் அவசியம் பற்றி பெண்கள் குழுவாக சென்று அவர்கள் மூலம் குழு தாஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு ந்கர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.08.14  அன்று ஃபஜ்ருக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள், கவலையை தீர்க்கும் பெருங்கவலை    எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளை சார்பாக கடந்த 13.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.ஷிஹாபுத்தீன்  அவர்கள் ஈஸா நபி தூதரா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மத்திய அரசைக் கண்டித்து 30 போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 05.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும் எல்லா உறவுகளையும் முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக பழகுடோன் பகுதியில் கடந்த 12.08.14  அன்று தெருமுனை பிரச்சாரம்   நடத்தப்பட்டது. இதில், சகோ.ராஜா அவர்கள் மது ஒழிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 13 August 2014

மத்திய அரசைக் கண்டித்து 20 போஸ்டர்கள் _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 08.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும்  அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..


எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 13.08.14  அன்று குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது. இதில், வானவர்களின் எண்ணிக்கை என்ற  தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

அரசு மருத்துவமனைக்கு உதவி _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 05.08.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு ரூ.12 மதிப்புள்ள 50 மிதியடிகள் மொத்தம் ரூ.600 மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கேசவன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

அனுப்பர்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம்  கிளை சார்பாக கடந்த 10.08.14 அன்று ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 12 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் இரண்டாம் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.......

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் முதல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள், ரமலானுக்கு பின் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து சவால் விடும் பேனர் தாஃவா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த 11-08-14  அன்று பேனர் தாஃவா செய்யப் பட்டது. இதில், சூனியம் போன்ற எந்தவொரு மூடநம்பிக்கைகளும் இஸ்லாத்தில் இல்லவே இல்லை என்று சூனியத்தை நம்பும் மக்களுக்கு சாவல் விடும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய 6*4 அளவுள்ள மொத்தம் 2 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை 10.08.14  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் ஷேக் ஃபரீத் அவர்கள் ரமளானில் பெறவேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 10.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் ஷாஹினா அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 11 August 2014

மாத இதழ்கள் விற்பனை _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 15.08.14  அன்று ஏகத்துவம் 25 மற்றும் தீண்குலப் பெண்மணி 25  மாத இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மத்திய அரசைக் கண்டித்து 20 போஸ்டர்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 07.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும் அனைத்து உறவையும் துண்டித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

மத்திய அரசை கண்டித்து 15 போஸ்டர்கள் - வி.கே.பி.கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 10.08.14 அன்று  இஸ்ரேலுடன் இருக்கும் அனைத்து உறவுகளையும் மத்திய அரசே முறித்துவிடு என்ற போஸ்டர்  வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மொத்தம் 15 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

வி.கே.பி. கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர்  மாவட்டம்  வடுகன் காளிபாளையம் கிளை  சார்பாக 10.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், எஸ்.வி. காலனி கிளை சகோதரி அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 20 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரருக்கு புத்தகம் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக  27.07.14  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரர் ஒருவருக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மத்திய அரசைக் கண்டித்து 20 போஸ்டர்கள் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 06.08.14 அன்று இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசினை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 9 August 2014

எஸ்.வி.காலனி கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...


திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக கடந்த 08.08.14 அன்று இரவு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..