Monday 11 August 2014

வி.கே.பி. கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர்  மாவட்டம்  வடுகன் காளிபாளையம் கிளை  சார்பாக 10.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், எஸ்.வி. காலனி கிளை சகோதரி அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 20 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்