Monday 11 August 2014

மத்திய அரசைக் கண்டித்து 20 போஸ்டர்கள் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 06.08.14 அன்று இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசினை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..