Saturday 7 February 2015

ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 06.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...