Saturday 7 February 2015

அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று பொட்டி கடைக் காரர் ஒருவருக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பதை விளக்கி அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.