Saturday 7 February 2015

சூராக்கள் மனனம் செய்யும் முறை _M.S. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று சூராக்கள் மனனம் செய்யும் முறை குறித்து மதரஸா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் சூராக்களை மனனமாக சொன்னார்கள். இதில் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.