Saturday 7 February 2015

"ஒழுக்கம் பேணுவோம்" காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 04-02-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .
சகோ.சலீம் அவர்கள் "ஒழுக்கம் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...
அல்ஹம்துலில்லாஹ்...