Saturday 7 February 2015

bakery உரிமையாளர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர்.  bakery உரிமையாளர் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...