Saturday 7 February 2015

வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
05-02-2015 அன்று   பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.
சையது இப்ராஹீம் அவர்கள் “ மார்க்கத்தில் கேள்வி கேட்க அனுமதிக்கும்
இஸ்லாம் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றிபிறகு ,.எளிய மார்க்கம்
நிகழ்ச்சிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர் .பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்புசெய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்