Saturday 7 February 2015

குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் 287. குர்ஆன்கூறும் பெருவெடிப்புக்கொள்கை தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்