Saturday 7 February 2015

3 செவிலியர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று டி எஸ் கே மருத்துவ மனை 3 செவிலியர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று பாகம் 1 ஆகிய 2 புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...