Saturday 7 February 2015

"தொழுகையின் முக்கியத்துவம் " Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக
06-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் ""தொழுகையின் முக்கியத்துவம் " "என்ற தலைப்பில் உரையாற்றினார்