Saturday 7 February 2015

"புகை நமக்கு பகை" Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ.அன்சர்கான் அவர்கள் "புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்