Saturday 7 February 2015

மனைவியரைத்தாயுடன்ஒப்பிடுதல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 06.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 316. மனைவியரை த் தாயுடன்ஒப்பிடுதல்
317. தத்துப்பிள்ளைகள் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.