Saturday 7 February 2015

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 05.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 50 தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.