Saturday 7 February 2015

"மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-02-15 அன்று பார்த்தி என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது