Saturday 7 February 2015

கலாச்சார சீரழிவு _ S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை சார்பாக  6-2-2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
 முஹம்மது பஷிர் அவர்கள் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.