Saturday 7 February 2015

"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" -மங்கலம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 5.2.15 அன்று  பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடந்தது. நிகழ்ச்சியில் சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.