Saturday 7 February 2015

மவ்லிது இணை வைப்பே _ G.k. கார்டன் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன்  கிளையின் சார்பாக  04.02.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. குர்ஷித் பானு அவர்கள் மவ்லிது இணை வைப்பே என்ற தலைப்பில் உரையாற்றினார்.