Saturday 7 February 2015

ஜமாஅத் தொழுகை கட்டுரை வழங்கி தனிநபர் தாஃவா_காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. 
திருப்பூரில் பணியாற்றும் கோம்பைத்தோட்டம் பகுதியை  சேர்ந்த சகோதரர் நாசர்  அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...