Saturday 7 February 2015

மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரம்யா B.E.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 1.2.2015 அன்று   பெண்கள் தாவா குழுவினர் தாவா செய்த போது சகோதரி.M.O.ரம்யா  B.E. அவர்கள்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று தன் பெயரை ராலியாஎன மாற்றிக்கொண்டார்... பெண்கள் தாவா குழுவினர்அவருக்கு திருகுர் ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்....