Saturday 7 February 2015

4 பிறமத சகோதரர்களுக்கு "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று ஊட்டி பொதுக்கூட்டத்திற்கு சென்ற போது அங்கு 4 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 4 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது