Saturday 7 February 2015

வளர்ப்புமகனின்மனைவி _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள்
319. வளர்ப்புமகனின் மனைவி
320. நபிகள்நாயகத்துக்கு ஆண்குழந்தைகள்?
தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்