Saturday 7 February 2015

பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு   எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...