Sunday 8 February 2015

"மறுமை சிந்தனை " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மறுமை சிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்