Sunday 8 February 2015

குர்ஆன் கூறும் விஞ்ஞானம் _S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



 
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  6-2-2015 அன்று குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கிய சகோதரர்களுக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது...