Sunday 8 February 2015

முன்னர்அருளப்பட்டது _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 4. முன்னர்அருளப்பட்டது  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்