Tuesday 20 January 2015

தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 18/1/15  ஒருவருக்கு தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்