Tuesday 20 January 2015

ஜின்னாமைதானம் கிளை கிராம தாவா


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக,18/1/15 (ஞாயிறு) அன்று பஜ்ர் க்கு பின், தாராபுரத்திலுருந்து 5 கி .மீ அருகாமையில் உள்ள துருக்க நாயக்கம் பாளையம் என்ற கிராம பகுதிக்கு சென்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.

அங்கு வசிக்கக் கூடிய 15 இஸ்லாமிய குடும்பங்களும் தாயத்து கட்டுவது, புகை (சாம்பராணி) போடுவதும் தான் தொழிலாக செய்து வருகிறார்கள்.

அவர்கள் செய்யும் தொழில் இஸ்லாத்திற்கு விரோதமானது என எடுத்து சொல்லப்பட்டு தாவா செய்யப்பட்டது....