Tuesday 20 January 2015

குழந்தை வளர்ப்பு _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-01-2015 அன்று இந்தியன் நகர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஷேக் ஃபரீத்    அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்