Tuesday 20 January 2015

முழுஉடலின் பாவங்களும் உளுவின் மூலம் மன்னிக்கப்படும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், எம். முஹம்மது சலீம் அவர்கள் முழுஉடலின் பாவங்களும் உளுவின் மூலம் மன்னிக்கப்படும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...