Tuesday 20 January 2015

"அதிக நன்மை தரும் சிறிய அமல்கள்" _உடுமலை கிளை 2 பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  18.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "அதிக நன்மை தரும் சிறிய அமல்கள்" என்ற தலைப்பிலும்
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "பிரார்த்தனை  " என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...