Tuesday 20 January 2015

50 மாற்றுமத நண்பர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா - செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் 
செரங்காடு கிளை யின் சார்பாக 
 அமைக்கப்பட்ட புக் ஸ்டால் வாயிலாக 50 மாற்றுமத நண்பர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் 50, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 50, முஸ்லிம் தீவிரவாதிகள்.? 50 என்ற புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்