மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி _வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2014 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சிறுவர் ,சிறுமியர் மதரஸா
மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது இதில்
சகோ.அஹமது கபீர் அவர்கள் ”தொழுகை “ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு தொழுகை
செய்முறை விளக்கம் மற்றும் தொழுகை சம்பந்தமாக பேண வேண்டிய ஒழுக்கம்
குறித்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார் .
அல்ஹம்துலில்லாஹ்..