Tuesday 20 January 2015

மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி _வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2014 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சிறுவர் ,சிறுமியர் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது இதில் சகோ.அஹமது கபீர் அவர்கள் ”தொழுகை  “ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு  தொழுகை செய்முறை விளக்கம் மற்றும் தொழுகை சம்பந்தமாக பேண வேண்டிய ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார்  .
அல்ஹம்துலில்லாஹ்..