Tuesday 20 January 2015

தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்


 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,18/1/15 ஞாயிறு மஃரிபுக்கு பின் தாராபுரம் சீராசாகிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ:சலீம் (misc) அவர்கள் உரையாற்றினார்கள்