Tuesday 20 January 2015

தனி நபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 18-01-2015 அன்று தொழுகையின் அவசியம் குறித்து அப்துல் ஹமீது என்ற சகோதரரிடத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது