Tuesday 20 January 2015

"அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே " பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 19.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் "அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்...........