Tuesday 20 January 2015

நன்மைக்கு விரைவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 19-01-2015 அன்று கிடங்குத்தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் நன்மைக்கு விரைவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்