Tuesday 20 January 2015

Dr.கிரண்பாபு அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக18-01-15 அன்று பல்மருத்துவர் Dr.கிரண்பாபு என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள் ...?" மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது